3 கொலைகள்; கோவை வெடி குண்டு வழக்கின் முக்கிய புள்ளி – 29 ஆண்டுகளுக்கு பிறகு கைதான டெய்லர் ராஜா

கோவை மாவட்டத்தில், கடந்த 1998 பிப்ரவரி 14-ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 58 பொது மக்கள் உயிரிழந்தனர். 250 பேர் படு காயமடைந்தனர். தேர்தல் பரப்புரைக்காக வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்வதற்காக …