`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்’ – பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் – ராணுவத் துணைத் தலைவர் பேச்சு
ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, சீனா மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதாக, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் நடந்த FICCI நிகழ்ச்சி ஒன்றில் …