தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை – 12.08.2025 முக்கியச் செய்திகள்!

12.08.2025 முக்கியச் செய்திகள் தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, “தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது.” எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் …

கியூப ஒருமைப்பாட்டு விழா: “அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பேசலாமா?” – ஸ்டாலின் சாடல்!

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். சோசலிச கியூபாவைக் காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், பிடல்காஸ்ட்ரோவின் நூற்றாண்டைக் கொண்டாடுவோம் என்ற மூன்று நோக்கங்களுடன் முப்பெரும் விழாவாக சென்னையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் …