நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம் ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்த ரீகன் (40) செல்போன் கடை நடத்திவருபவர். இவரது வீட்டில் சீரமைப்புப் …

“முதல்வருக்கு நோபல் பரிசு, 10 ரூபாய் பாலாஜி, குப்பைக்கு வரி..” – திமுகவை கடுமையாக விளாசிய இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் , அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணதின் ஒரு பகுதியாக நேற்று சிவகங்கை கழக மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார் பொம்மை முதல்வருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் அப்போது பேசிய அதிமுக தலைவர் …

Bihar SIR: “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி” – வழக்கின் விவாதமும், உச்ச நீதிமன்ற உத்தரவும்!

இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 65 லட்சம் …