UK Riots: 3 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம்: பற்றியெரியும் பிரிட்டன்… எச்சரிக்கும் பிரதமர்!
பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இந்த நிலையில், பிரிட்டனின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த முகன்வா ருடகுபனா (17) என்ற சிறுவன், கடந்த …