வேலூர்: ‘கொலை மிரட்டல்’ – துரை தயாநிதி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குக் கூடுதல் பாதுகாப்பு!
வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதில் இருந்து மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் துரை தயாநிதிக்கு `பிசியோதெரபி’ …