வேலூர்: ‘கொலை மிரட்டல்’ – துரை தயாநிதி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குக் கூடுதல் பாதுகாப்பு!

வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதில் இருந்து மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் துரை தயாநிதிக்கு `பிசியோதெரபி’ …

உத்தவ் தாக்கரே கார்மீது தேங்காய், மாட்டு சாணத்தை வீசிய ராஜ் தாக்கரே கட்சியினர்- மும்பையில் பரபரப்பு!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையையொட்டி இருக்கும் தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் தானேயில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தபோது ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்ந்த …

பஞ்சாயத்து கணக்கு வழக்கு கேட்ட திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து; சொந்தக்கட்சி நிர்வாகி வெறிச்செயல்!

தென்காசி அருகே பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை கேட்ட விவகாரத்தில், கவுன்சிலரின் கணவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசியை‌ அடுத்த மேலகரம் டவுன் பஞ்சாயத்தில் தி.மு.க. பேரூர் கழகச் …