தோட்டத்தில் பழம் பறித்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு… திண்டுக்கல் போலீஸ் தீவிர விசாரணை!

திண்டுக்கல் மாவட்டம்,  சிறுமலை, தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெள்ளையன் (18). இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையை சேர்ந்த சவேரியார்  (வயது 65) என்பவர் சிறுமலை, தாளக்கடை பகுதியில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார். …

Hindenburg: “நடுநிலை இழந்த செபி தலைவர், ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?” – ராகுல் காந்தி

கடந்த ஆண்டு அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது. ஆனால், அந்தக் குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்தது அதானி குழுமம். …

விழுப்புரம்: பழுதடைந்த கட்டடங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய சுற்றுச்சுவரா?! – குமுறும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட கிராமம் கொங்கம்பட்டு. இந்தக் கிராமத்துக்கென 2009-ம் ஆண்டு சமுதாயக்கூடம், நூலகக் கட்டடம் கட்டப்பட்டன. இந்த நூலகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்திவந்தனர். சமுதாயக்கூடத்தையும் சிறு சிறு விழாக்கள் நடத்துவதற்கு கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர். இந்த …