Bangladesh: இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்ததன் அடையாள சிலைகள் உடைப்பு; சசி தரூர் கண்டிப்பு!
வங்கதேசத்தில் மாணவர்களின் கடும் போராட்டம், கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அண்டை நாடான இந்தியா, அவருக்கு அடைக்கலம் கொடுத்த அதேவேளையில், வங்கதேசத்தில் நோபல் …