வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரை கொலை செய்ததாக அவரது கணவர் காவல்துறையில் சரணடைந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோமதியும், ஸ்டீபன்ராஜும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சமீபமாக இருவருக்குமிடையே தொடர்ந்து வாக்குவாதம் சண்டையாகவே …

’12 தொகுதிகள் டு திமுக-வை விமர்சிக்க மாட்டேன்’ – அப்செட்டில் வைகோ; தகிக்கும் தாயகம்!

தாயகத்தில் வீசும் புயல்! நீண்டகாலமாக சைலன்ட் மோடிலிருந்த தாயகத்தில் சமீபகாலமாக புயல் வீசத்தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையிலான ‘ஈகோ’ மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நீண்ட பேசுவரத்தைக்கு பிறகு ஒருவழியாக இருவரையும் …

Secularism: “மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது..” – சங்கராச்சாரியார் பேச்சால் சர்ச்சை!

“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற சொற்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், “மதச்சார்பின்மை” என்ற வார்த்தை குறித்து சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் …