‘அசன் மௌலானா MLA-வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ – சபாநாயகரிடம் கொடுங்கையூர் மக்கள் புகாரின் பின்னணி

சென்னை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா. இவர் கொடுங்கையூரிலுள்ள கிருஷ்ண மூர்த்தி நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியிருக்கிறார் என்பது அப்பகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் …

`வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்; இல்லையென்றால்..!’ – பாஜக-வை எச்சரிக்கும் சீமான்

நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த …

வேலூர்: கனமழை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட பாலம்; விரைந்து பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்குகிறது உத்திர காவிரி ஆறு. இந்த ஆற்றின் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறு ஒடுகத்தூர் பகுதியிலிருந்து தொடங்கி, பாலாற்றில் கலக்கிறது. அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம் …