செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? – காங்கிரஸ்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். மோடியின் உரை அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசியிருந்தார். அதாவது, “இந்தியா என்கிற தேசம் அரசாங்கத்தாலும், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களாலும் …

GST: `தீபாவளிப் பரிசு என மோடி கூறியுள்ளது தவறை ஒப்புக் கொள்வதற்கு சமம்!’ – மாணிக்கம் தாகூர்

“சுதந்திரப் போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ்-ஐ சுதந்திர தின விழாவில் பெருமைப்படுத்தி பிரதமர் மோடி பேசியது நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது” என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் …