“இந்தி மாநிலங்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” – எம்.பி மனோஜ் குமார் ஜா

டெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் ஆய்வாளர் கசாலா வஹாப்பின் “தி ஹிந்தி ஹார்ட்லேண்ட்” வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.ஜே.டி கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, “இந்தியாவின் 38 சதவிகித நிலப்பரப்பை …

Operation Mahadev: “ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..” – இந்திய ராணுவம் சொல்வதென்ன?

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தி, பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. மே 7-ம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதல், பாகிஸ்தான் எதிர்வினையாற்ற, மே …

பஹல்காம்: “பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா என்ன ஆதாரம்?” -பா.சிதம்பரம் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் பா.சிதம்பரம் அளித்தப் பேட்டி ஒன்றில், “பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து …