Modi: “வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி” – சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், “இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவதில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கம். அரசியலமைப்பு நமது …

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: ‘தலித்துகள் மனிதர்கள் இல்லையா?’- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்கு முன், அந்த இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக போராட்டம் …

“நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?” – OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார். ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட …