சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! – இடைக்கால உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது என்ன?
தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமப்பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசு இந்த அரசாணையை …
