“அதிமுக பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை; திமுக குறித்தே பேசுகிறார்” – எம்.எல்.ஏ செந்தில்குமார்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, “மிகப் பெரிய தலைவர்களை வென்றுள்ள இயக்கம் திமுக. எங்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அஞ்ச …