`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்’ 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதற்கு உரிய தீர்வு வழங்க கோரி வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு என்ற அமைப்பு …