“கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்” – அன்பில் மகேஸ்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் `தமிழ் முழக்கம்’ மேடைப்பேச்சு – ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் …

“நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது” -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது; விளைச்சலும் அமோகம் என்கிறார்கள் விவசாயிகள். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் சொல்கின்றனர். முன்கூட்டியே …

பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் – அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துக்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை. சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய …