‘ஸ்டாலின் முளைவிட வைத்தார்’ ‘பழனிசாமி நாற்றாகவே வளர்த்தார்’ ஆட்சிகள் மாறினாலும் வற்றாத விவசாயகண்ணீர்
அனைவருக்கும் பசுமை வணக்கம்… ‘விளைவித்த நெல் மூட்டைகளைச் சேமிக்க, போதுமான குடோன்கள் இல்லை, தார்ப்பாய்கள் இல்லை’ என்று விவசாயிகள் குமுறியதையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, இதே தலையங்கம் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அதன்பிறகும்கூட தமிழ்நாடு அரசு விழித்துக்கொள்ளவில்லை. விளைவு? காவிரி டெல்டா …
