ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை : அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராகப் பேசினார். அடுத்த நாளே …

செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? – அதிமுக-வில் என்ன நடக்கிறது?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் …

அதனால்தான் அவர் அண்ணா!

அரசியல் திருப்பு முனைக்குப் பேர் போன ஊர் என்பதால் அது திருப்பூர் என்று அழைக்கப்படுகிறது. தனக்கு முன் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து, ‘என்ன செஞ்சிட்டு இருக்கீங்க தம்பி’ என்று கேட்டார் தந்தை பெரியார். ‘கல்லூரியில் படிக்கிறேன். பரீட்சை எழுதி இருக்கிறேன்’ …