Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது அறப்போர் …

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார். 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற ரத்தன் லால் டாங்கி, ராய்ப்பூரின் சந்திரகுரியில் உள்ள …

“ஒரு மூத்த அமைச்சர் இப்படி பேசலாமா?” – துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை வருத்தம்

வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகள், ஏரி போன்ற நீர்நிலைகள் நிரம்பிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் அக்டோபர் 22-ம் தேதி …