‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா?’ – திருமாவளவன் கேள்வியின் பின்னணி என்ன?

“இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் பீகார் தேர்தல் அறிவிப்பு காட்டுகிறது” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா இதுகுறித்து …

கரூர் மரணங்கள்: விஜய்யைச் சந்திக்க வாக்கர் உதவியுடன் சென்ற இளைஞர் யார்?

கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் விதமாக …