திருப்பூர் : குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் – சிக்கிய ஊராட்சி செயலாளர்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ் பிரபு(44). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற எல்லப்பாளையம்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளர் செல்வராஜ் (51), மகேஷ் பிரபுவிடம் ரூ.3 …

சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலம்

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று இந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். …

Fake Wedding: இந்திய இளைஞர்களிடம் பிரபலமடையும் ‘போலி திருமணங்கள்’ – பின்னணி என்ன?

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் “போலி திருமணங்கள்” (Fake Weddings) என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமடைந்து வருகிறது. இது ஒரு உண்மையான திருமணம் இல்லை, மாறாக திருமண விழாவின் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் பாரம்பரிய அம்சங்களை அனுபவிக்க விரும்புவோருக்கு இது ஒரு புதுமையான …