திருப்பூர்: “ஏன் இந்த ஆஸ்பத்திரில சேர்த்தீங்க?” – கொலையில் முடிந்த நாய்க்கடி பிரச்னை; என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர், திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள குமாரனந்தபுரம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமியின் தங்கை பிரியாவும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரியாவின் …