திருப்பூர்: “ஏன் இந்த ஆஸ்பத்திரில சேர்த்தீங்க?” – கொலையில் முடிந்த நாய்க்கடி பிரச்னை; என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர், திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள குமாரனந்தபுரம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமியின் தங்கை பிரியாவும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரியாவின் …

நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மதுரையில் இன்று (ஜூலை 10) மாலை ஆடு-மாடுகளின் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, 1. வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன …

மதுரை: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு மாடுகளின் மாநாடு | Photo Album

நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடு நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடு நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடு நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடு நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடு …