“ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க காரணமே மோடி தான்” – வானதி சீனிவாசன் பெருமிதம்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் பொது மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து பாஜக சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கோவை, தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து …

தஞ்சாவூர்: தலையை துண்டித்து பெண் படுகொலை; கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். …

மதுரை சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் மீனாட்சி; நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந்தரேஸ்வரர்!

மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா …