ஆவடி: “பங்குச் சந்தையில போட்டா…” – இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய …

மானாமதுரை மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை நடத்திய தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம்; பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் அய்யாசாமி. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு, புல்லட் பைக்கில் வீட்டுக்கு வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், …

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு – பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கும் மேலாக ஈரோட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது, பெரியார் குறித்து …