போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை சாதாரண குடும்பம் முதல் வசதியான குடும்பப் பெண்கள் வரை வரதட்சணை கொடுமையால் வன்முறைக்கு உள்ளாவதும், தற்கொலை செய்வதும், …

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! – நடந்தது என்ன?

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் வேல்முருகனிடம் வேலை பார்த்த ஒருவரை, கவுன்சிலர் மலர்விழியின் மகனும், …

`திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்’ – பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கம்

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் “திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்” பற்றிய சிறப்பு ஆய்வரங்கம், பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில், “தொல்லியல் வரலாற்றில் சேலம் மாவட்டம்” என்ற தலைப்பில் பேசிய தொல்லியல்துறை உதவிக் கண்காணிப்பாளர் முனைவர் இரா.ரமேஷ், …