சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் தங்கள் பலத்தை காட்டும் வகையில் மதுரையில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கணிசமாக உள்ள சௌராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் மதுரையில் முன்னாள் …
உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த விழாவில் கலந்து கொள்ள …