ஆன்லைன் ஆப் மூலம் பழக்கம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது மாணவி – கோவை அதிர்ச்சி!

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த17 வயது மாணவி ‘Snapchat’ ஆப்பை ஆக்டிவாக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி வரும் சில கல்லூரி மாணவர்கள் அவருக்குப் பழக்கமாகியுள்ளனர். கோவை மூன்று தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் …

“ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் ஜெயலலிதா இருந்தார்…” – ஆர்.பி.உதயகுமார்

“டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்தபோது இந்த உதயகுமார் எந்த இடத்தில் இருந்தார்” என்று, நேற்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்து ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஓ.பி.எஸ். “ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார். அதிகாரம் …

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர்களை  தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் காப்பாற்றும் விதமாக …