நெல்லை பல்கலையில் வினாத்தாள் கசிந்த விவகாரம்; தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார்?
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 104 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 27-ம் தேதி பி.காம் பட்டப்படிப்பிற்கான ’தொழிற்சாலை …