`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…’ – பிரேமலதா
“ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது…” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் …