அஜித்குமார் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரளித்த நிகிதாவிடம் `3′ மணி நேரம் நீண்ட சிபிஐ விசாரணை!

அஜித்குமார் கொலை வழக்கில், திருமங்கலம் பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றிருக்கிறது. அஜித்குமார் கொலை வழக்கு சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டுப் புகாரில் கடந்த 27 …

கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பிளிப்கார்ட் பேரிச்சம் பழம் அப்போது …

தன்பாலின செயலி மூலம் பழக்கம்; உறவுக்கு அழைத்த இளைஞரை மிரட்டி கொள்ளையடித்த நண்பர்கள்.. என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் பிரசன்னா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தன்பாலின உறவு தொடர்பான செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த பிரசன்னா, அதன் மூலம் ஆண் நண்பர்களிடம் பேசி வந்துள்ளார். அப்போது, அந்த செயலி …