தஞ்சாவூர்: தலையை துண்டித்து பெண் படுகொலை; கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். …

மதுரை சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் மீனாட்சி; நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந்தரேஸ்வரர்!

மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா மதுரை சித்திரை திருவிழா …

`மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்குவது கவுண்டமணி சார் சென்டிமென்ட்.!’ – மேனேஜர் மதுரை செல்வம்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியான கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். குடும்ப வாழ்க்கை தனி, சினிமா வாழ்க்கை தனி என்று வாழ்ந்து வரும் கவுண்டமணி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தனது நெருங்கிய உறவினர்களின் வீட்டு …