பொள்ளாச்சி: காதலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி கொன்ற காதலன்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் பெண் (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். …