“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; புகாரளித்த பெற்றோரை தாக்கிய காவல் ஆய்வாளர்” – CPIM குற்றச்சாட்டு!
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி வயிற்றுவலியால் துடித்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சோதித்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவரின் மீது சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக …