49 ATM-களில் கைவரிசை.. தமிழ்நாடு – கேரளா எல்லைகளை அலறவிட்ட கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?

2 மணி நேரத்துக்குள் 3 ATM-களில் கொள்ளை கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்துக்குள் மூன்று ஏ.டி.எம்களில் கொள்ளையடித்து விட்டு காரில் புறப்பட்டது ஒரு கும்பல். கேரளா எல்லையை கடப்பதற்குள், அந்தக் காரை கன்டெய்னரில் ஏற்றி புயல் வேகத்தில் …

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை பெண் ஆசிரியர் போக்சோவில் கைது!

கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாலியல் தொல்லை அந்த மாணவியின் …

கடன் தவணை… நிதி நிறுவனத்துக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் பகுதியில், நேற்று இரவு 17 வயது சிறுமி ஒருவர் சாலையோரத்தில் அழுதபடி நின்றுள்ளார். இதைப்பார்த்த சிலர் அதிராம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் சிறுமியை பாதுகாப்பாக போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதிராம்பட்டினம் போலீஸார், பெண் …