“கடவுள் இருக்காரு எங்க பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்” – ராட் வீலர் நாய்களால் கடிபட்ட சிறுமியின் தாய்

சில மாதங்களுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டு ராட் வீலர் நாய்களால் 5 வயது சிறுமி கொடுங்காயம் அடைந்ததை நம் யாராலும் மறந்திருக்க முடியாது. தற்போது அந்த சிறுமி எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறுமியின் தாயார் சோனியாவிடம் பேசினோம். ”நாங்க …

சீட்டாட்ட கும்பலிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு; ஈரோடு காவலர் பணியிடை நீக்கம்! – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடசாமி. இதே காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வரும் இளங்கோவன் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாளவாடி பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது …

போலி தங்க பிஸ்கட்டுக்கு போட்டி; பிரபல ரௌடி உட்பட 14 பேர் கைது – பல்லடத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் அங்கு ஒரு வீட்டில் இருந்த 14 பேரை காவல் …