கோவை: தடுப்பை மீறி, பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த 3 பேர்… இரவோடு இரவாக பள்ளம் மூடல்!
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அந்த வகையில் திருச்சி சாலையில் உள்ள ஒண்டிபுதூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆறு அடியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கோவை பள்ளம் முக்கியச் சாலை என்பதால், இது …