கோவை: தடுப்பை மீறி, பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த 3 பேர்… இரவோடு இரவாக பள்ளம் மூடல்!

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அந்த வகையில் திருச்சி சாலையில் உள்ள ஒண்டிபுதூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆறு அடியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கோவை பள்ளம் முக்கியச் சாலை என்பதால், இது …

“பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது” – தொல்.திருமாவளவன்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள ஹெச்.ஏ.பி. பி தொழிற்சாலையில் உள்ள, அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் மற்றும் ஓ.எஃப்.டி அம்பேத்கர் தொழிலாளி யூனியன் சார்பில் தொழிற்சங்கர்களின் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், செயற்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை …