விசிக மாநாட்டில் பங்கேற்க, அதிமுக-வுக்கு அழைப்பு; உதயநிதி ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.சி.க-வின் மாநாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மதுரையிலிருந்து கிளம்பிய …

ஈரோட்டில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா… புகைப்படத் தொகுப்பு!

விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் விநாயகர் ஊர்வலம் …

கைதியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம்; வேலூர் சிறையில் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அப்போது, டி.ஐ.ஜி …