மதுரை ரயில்வே கோட்டம்: `படிக்கட்டு பயணத்தால் 6 மாதங்களில் 23 பேர் மரணம்!’ – அதிர்ச்சி தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் மரணமடைந்து, 17 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட உயர் …

தருமபுரி: பாலினம் கண்டறியும் குழுவுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சத்துணவு சமையலர்; சிக்கியது எப்படி?

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா. இவர் நடப்பன அல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் …

`பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது… ஆனால்’ – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தஞ்சாவூர் அருகே உள்ள ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சார்பில், பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதைகள் உள்ளிட்டவை இந்த …