தஞ்சை: பெண் தொழிலதிபரைத் தாக்கிக் கொள்ளை; ஆற்றுக்குள் வீசப்பட்ட டூவீலர் – 6 பேர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூரில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்தது. தஞ்சாவூர் நகர்ப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்ததால், பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து துப்பு …

“ஒவ்வொரு உணவுக்கும் ஒரு GST; கம்ப்யூட்டரே திணறுது” -நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் புகார்

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கோவை தொழில்துறை பிரமுகர்கள் கலந்து …

மதுரை பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு! 3 பேர் கவலைக்கிடம்.. என்ன நடந்தது?

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிரியை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையத்தில் விசாகா பெண்கள் …