தஞ்சை: பெண் தொழிலதிபரைத் தாக்கிக் கொள்ளை; ஆற்றுக்குள் வீசப்பட்ட டூவீலர் – 6 பேர் சிக்கியது எப்படி?
தஞ்சாவூரில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்தது. தஞ்சாவூர் நகர்ப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்ததால், பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து துப்பு …