சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர் அருண். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள இவர், துபாயில் வேலை பார்த்துவந்த நிலையில், அதிக சம்பளத்திற்கு வேறு நாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேலை தேடி உள்ளார். அப்போது திருச்சியைச் சேர்ந்த மோகன் …

ஹோட்டல் உரிமையாளர் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி; `சொகுசு வாழ்க்கை’ ஆசையால் சிக்கிய தம்பதி!

மதுரையைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மகன் பரணி குமார். இவர் சேலத்தில் பிரபல ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது காதல் மனைவியான விஜய லாவண்யா சூப்பர்வைசராக இருந்தார். இவர்கள் இருவரும் …

மதுரை ரயில்வே கோட்டம்: `படிக்கட்டு பயணத்தால் 6 மாதங்களில் 23 பேர் மரணம்!’ – அதிர்ச்சி தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் மரணமடைந்து, 17 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட உயர் …