MahaVishnu: 5 மணி நேர விசாரணை… மகா விஷ்ணுவின் ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள் பறிமுதல், நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தி வருகிறார். குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரிடம் வாடகைக்கு இடத்தைப் பெற்று, மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தி வந்ததுடன், யூ-டியூப் மூலம் ஆன்மிகம் தொடர்பாக பிரசங்கமும் செய்து வந்தார். …