பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு – போராட்டம் தீவிரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக நிலம் கொடுத்த மக்கள் நீண்ட காலம் போராட்டம் நடத்தி, சென்னை …

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி விழா: ஈரோடு மாவட்டத்தில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்!

ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள் …

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவு பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து கம்பி …