`ஆபீஸ் பக்கத்துல மரத்தடிக்கு வந்து கொடுங்க’ – பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட பெண் VAO கைது
சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், கட்டடத் தொழிலாளி. இவரது தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் ஆகியோர் பட்டா பெறு முடிவு செய்தனர். இதற்கான சான்றிதழுக்கு தும்பல்பட்டி வி.ஏ.ஒ பாலம்மாள் என்பவரிடம் …