`ஆபீஸ் பக்கத்துல மரத்தடிக்கு வந்து கொடுங்க’ – பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட பெண் VAO கைது

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், கட்டடத் தொழிலாளி. இவரது தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் ஆகியோர் பட்டா பெறு முடிவு செய்தனர். இதற்கான சான்றிதழுக்கு தும்பல்பட்டி வி.ஏ.ஒ பாலம்மாள் என்பவரிடம் …

பொறியியல்: 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விசைத்தறி தொழிலாளரின் மகள்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரியைச் சேர்ந்தவர்கள் விசைத்தறி தொழிலாளிகளான செல்வம் – சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களது மகள் ராவணி. அரசு மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் …

சேலம்: காவிரி ஆற்றில் மணல் கொள்ளை; திமுக கிளைச் செயலாளர் டிராக்டருடன் கைது!

தமிழகம்- கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி ஆறு உள்ளது. இதில் அடிபாலாறு, காரைக்காடு, செட்டிப்பட்டி, கோட்டையூர், காவிரிபுரம், கருங்கல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டும், …