புதுக்கோட்டை: வனப்பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரௌடி! – நடந்தது என்ன?

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் என சுமார் 64 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. துரையின் சகோதரரான சோமு என்பவர் மீதும் கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட …

டிராக்டர் முதல் வீட்டுத்தோட்டம் வரை… விதவிதமான கருவிகள்; கோவை கொடிசியா கண்காட்சி… ஒரு விசிட்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவை, கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2024) இன்று தொடங்கியது. இக்கண்காட்சியில் விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். கண்காட்சியில் கொடிசியா வளாகத்தில் விதவிதமான வேளாண் கருவிகளால் அரங்குகள் …

மதுரை: பள்ளி மாணவனைக் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்! – 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்!

ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்தி, அவன் தாயாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு போனில் மிரட்டிய கும்பலிடமிருந்து, 3 மணி நேரத்தில் காவல்துறை மீட்டுள்ள சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kidnapping மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார் …