“பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது” – தொல்.திருமாவளவன்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள ஹெச்.ஏ.பி. பி தொழிற்சாலையில் உள்ள, அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் மற்றும் ஓ.எஃப்.டி அம்பேத்கர் தொழிலாளி யூனியன் சார்பில் தொழிற்சங்கர்களின் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், செயற்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை …