“பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கையில் கொடுக்கக் கூடாது” – தொல்.திருமாவளவன்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள ஹெச்.ஏ.பி. பி தொழிற்சாலையில் உள்ள, அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் மற்றும் ஓ.எஃப்.டி அம்பேத்கர் தொழிலாளி யூனியன் சார்பில் தொழிற்சங்கர்களின் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், செயற்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை …

Chennai: ‘No Parking’ போர்டுகளுக்கு வருகிறது கட்டுப்பாடு; என்ன சொல்கிறது சென்னை உயர் நீதிமன்றம்?

நகரங்களில் வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பல ‘நோ பார்க்கிங்’ (No Parking) போர்டுகளை பார்த்திருப்போம். ஆனால் அந்த போர்டுகள் அனைத்தும் சட்டப்படிதான் மாட்டப்பட்டிருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. சட்டத்திற்குப் புறம்பாக ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க …

திருப்பூர்: மாமனாரைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட மருமகன் – நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (70). இவரது மகள் அம்பிகாவுக்கும், படியூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் அம்பிகாவை ராஜ்குமார் அடித்துள்ளார். இதையறிந்த …