புதுக்கோட்டை: வனப்பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரௌடி! – நடந்தது என்ன?
திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் என சுமார் 64 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. துரையின் சகோதரரான சோமு என்பவர் மீதும் கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட …