கைதியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம்; வேலூர் சிறையில் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அப்போது, டி.ஐ.ஜி …

கோவை: தடுப்பை மீறி, பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த 3 பேர்… இரவோடு இரவாக பள்ளம் மூடல்!

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அந்த வகையில் திருச்சி சாலையில் உள்ள ஒண்டிபுதூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆறு அடியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கோவை பள்ளம் முக்கியச் சாலை என்பதால், இது …