`கள்ளச்சாராயம் விற்கிறவர்களை தடுப்பதில்லை; திமுக-வுக்கு எதிராக பேசினால்.!’ – காட்டமான டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையில் இணைக்க கூடாது என்பதுதான் என் விருப்பம். என்ன காரணத்திற்காக இப்பள்ளிகள் உருவாக்கப்பட்டது என ஆராய்ந்து அதன் …

`மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம்!’ – பிபிடிசி நிர்வாகம்

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள …

புதுக்கோட்டை: யூக்கலிப்டஸ் காட்டில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரௌடி – யார் இந்த துரை என்கிற துரைசாமி?

திருச்சி வண்ணாரப்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவரது பூர்வீகம் ராமநாதபுரம் என்றாலும், பல வருடங்களுக்கு முன்பே திருச்சிக்கு குடும்பத்தோடு வந்து தங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறுசிறு திருட்டுத் தொழில்களில் ஈடுப்பட்டு வந்த இவர், அதன்பிறகு, …