ரூ.4 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை; உடந்தையாக இருந்த தாய்.. 5 பேர் கைது – ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோட்டில் பிறந்து 50 நாள்களே ஆன பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணத்தைப் பங்கு போடுவதில் குழந்தையின் தாய்க்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் …

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு? – மாணவிகள் மயக்கம், பெற்றோர்கள் முற்றுகை!

சென்னை, திருவொற்றியூரில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போதே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர், அங்கு வந்த வடசென்னை நாடாளுமன்ற …

திருச்சி: விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான டீ-ஏஜிங் மாத்திரைகள் பறிமுதல்!

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 3 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 407 பாக்கெட்களில் வைட்டமின் (Anti …