புதுச்சேரி: `ப்ளீஸ் அண்ணா விட்ருங்க..’ – கெஞ்சிய சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி மனீஷா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி குடும்பத்தினருடன் புதுச்சேரியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்த அவர், 30-ம் தேதி பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். …
