`1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ – பல்கலை., தொல்லியல் துறை தலைவர்

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல்பாறைகள் …

‘காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஹெச். ராஜா தமிழ்நாடு பாஜகவில் …

“விவசாயத்திலும், அரசியலிலும் ஆர்வம் உண்டு” – பெரியார் விருது பெறும் 108 வயது பாப்பம்மாள் பாட்டி

‘நான் எல்லாம் 60 வயசு வரைக்கு இருப்பேனா?’ என்பது தான் இன்றைய தலைமுறையினருக்கு மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், 100 வயதைத் தாண்டி செம்ம ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி. இன்று நடக்கவிருக்கும் திமுக முப்பெரும் விழாவில், …