எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது 65 வயதில் இன்று காலமாகி உள்ளார். இந்திரா சௌந்தர்ராஜன் 1958-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இவர் மதுரையில் வசித்து வந்தார். இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் …

`திமுக அரசு ஆன்மிக அரசு’ – பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்றும் …

சென்னை: கழிவு நீர் தேங்கியதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்; பிரியாணி கடைக்காரர் கொலை; பின்னணி என்ன?

சென்னை அமைந்தகரை, ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (47). இவர் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வீட்டில் வைத்து பிரியாணியைத் தயாரிக்கும் தமீம் அன்சாரி, அந்தப் பாத்திரங்களை வீட்டில் வைத்து கழுவது வழக்கம். அப்போது கழிவு நீர், எதிர் …