ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளைப் பறிக்கிறது பாஜக” – கனிமொழி கண்டனம்

தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். அதற்குப் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அதன் மூலமாக மாநிலங்களுக்கான உரிமையைக் …

சேலம்: கோழிப்பண்ணையில் அரசு அதிகாரி எனக் கூறி, மிரட்டிப் பணம் பறிப்பு.. பாஜக முன்னாள் நிர்வாகி கைது!

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் இயங்கிவரக்கூடிய கோழிப்பண்ணை ஒன்றில் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என்று கூறி சிலர், மிரட்டி பணப் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கோழிப்பண்னை உரிமையாளர்கள் எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், …

ஆற்றுக்குள் சிக்கிய மகன், வளர்ப்பு நாய் – காப்பாற்றச் சென்ற போலீஸ் எஸ்.ஐ உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார். ராஜா …