சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் – 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்டோர் குழுவாக சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வழியாக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தஞ்சை …