குன்றக்குடி: நள்ளிரவில் தீ விபத்து; காயமடைந்து உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமி -சோகத்தில் மக்கள்

குன்றக்குடி கோயில் யானை, தீ விபத்தில் காயமடைந்து இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணமென்று பொதுமக்கள் குற்றம்சாட்டுவது, பபரப்பை ஏற்படுத்தி வருகிறது இறந்த யானை சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் …

ஸ்ரீவராஹி ஹோமம்: வராஹியை வழிபடுகிறவர்களுக்கு வருத்தமே இல்லை! நீங்களும் சங்கல்பியுங்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஸ்ரீபிரத்யட்ச வராஹி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீவராஹி ஹோமம், 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று – புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமித் திருநாளில் மாலை 6 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. ஸ்ரீவராஹி ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: …