`நான் பரிந்துரை கடிதம் கொடுத்தால் உள்ளே விடமாட்டார்கள்’ – அமைச்சர் சி.வி கணேசன்

கோவை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “படித்தால் வேலை கிடைக்காது என்ற அவ நம்பிக்கை முன்பு இருந்தது. சி.வி. கணேசன் திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு 238 வேலை வாய்ப்பு …

பழிக்குப் பழி; கொலை வெறியுடன் வலம்வந்த ரெளடிகள் – சுட்டுப்பிடித்த கோவை போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் குமார். ரெளடியான இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு ஆவராம்பாளையம் – நவ இந்தியா சாலையில் சத்யபாண்டி என்ற ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டார். சத்யபாண்டி இந்த வழக்கில் ரெளடி சஞ்சய் …