Waqf: வக்பு வாரிய தடையில்லா சான்று விவகாரம்; வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்பி சொல்வது என்ன?
“வக்பு நிலத்திற்குத் தடையில்லா சான்று கொடுக்க முடியாது. வக்பு நிலமாக இல்லாதபோது எதற்காக எங்களைத் தேடி வந்து சான்றைப் பெற வேண்டும்?” என்று வக்பு வாரியத்தின் புதிய தலைவரும் ராமநாதபுரம் எம்.பி-யுமான நவாஸ்கனி கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு வாரியம் திருச்சி மாவட்டம் …