“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக தமிழகத்தில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்” – தயாநிதி மாறன்
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை அன்னபூர்ணா சீனிவாசன், ‘ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக நிர்ணயித்து நடைமுறையை எளிமையாக்குங்கள்’ என்று தான் சொன்னார். …