“மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப்” – அரசுப் பள்ளி தலைமை ஆசிரிய மீது பெற்றோர் புகார்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனிஷ் வர்மா, …

Rain Alert: தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி – சென்னையில் துணை முதலமைச்சர் ஆய்வு! | Live

சென்னையில் துணை முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மேயர் பிரியாவுடன் துணை முதலமைச்சர் சென்னை மாநாகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து வருகிறார். காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி …

வரதட்சனை வழக்கு: பாஜக-வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி . இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தத்துக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏ.பி.முருகானந்தம் இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஞான சௌந்தரி தூக்கிட்டு …