சென்னை: துப்பாக்கி முனையில் A+ ரௌடியைச் சுற்றிவளைத்த போலீஸ்… தொடரும் நடவடிக்கைகள்!

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளின் படுகொலைகளைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக போலீஸ் தரப்பில் என்கவுன்ட்டர் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேகொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்ட பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் …

Gold: தங்கம் விலை மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.55,000-த்தை தாண்டியது!

கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-த்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார நிலை, சர்வதேச அளவிலான போர்கள், அமெரிக்காவின் பணவீக்கம், உலக நாடுகளில் நடந்த தேர்தல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த மார்ச் மாதம் …

ஸ்ரீருத்ர ஹோமம்: உங்கள் குடும்ப நலனுக்காக நீங்களே அபிஷேகம் செய்து வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்!

வரும் 21 ஜூலை ஞாயிற்றுக்கிழமை நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோபூஜை தொடங்கி, ஸ்ரீருத்ர ஹோமம், அபிஷேகங்கள், ஆராதனைகள், திருமுறைப் பாராயணம் என பகல் 1 மணி வரை சிறப்பு …