சென்னை: துப்பாக்கி முனையில் A+ ரௌடியைச் சுற்றிவளைத்த போலீஸ்… தொடரும் நடவடிக்கைகள்!
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளின் படுகொலைகளைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக போலீஸ் தரப்பில் என்கவுன்ட்டர் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேகொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்ட பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் …